Tuesday 4 December 2012

செருப்பு


எந்த காரணமும் இல்லாமல் உன் பாதம் பட்டு உனது மொத்த உடலையும் சுமந்து தன்னை காக்காமல் நீ இழுக்கிற இழுப்புக்கெல்லாம் உன் சொல்படி கேட்டு தன் சுய என்னத்தை புதைத்து உனக்கா தேய்கிறது உன் செருப்பு ஆனால் உன் மனம் இன்னும் அந்த பக்குவ நிலை அடையவில்லை .
....!!!

நீ எப்போது ஒவ்வொரு முறை உன் செருப்பை மாற்றும் போது நீ உன் கெட்ட குணங்களை விட்டிருந்தால் கூட இன்று நீ புத்தம் புது மனிதனாக இருந்திருக்கலாம் ஆனால் நிலை என்ன மானிடனே ....???

என்றும் அன்புடன் உங்கள் சோதிடர் ஆதித்யா விசாகா .

No comments:

Post a Comment