இங்கு யாரும் அனாதைகள் இல்லை
அனாதைகள் அனைவரும் உருவாக்கபடுகின்றன்ர் பிறப்பதில்லை அந்த உருவாக்கம் என்பது மனிதனின் சுயநலத்தால் கூட இருக்கலாம் அல்லது சந்தர்ப்பங்களில் நிகழும் விடயமாக கூட இருக்கலாம்.
ஒவ்வொருவரும் சிந்தியுங்கள் நாம் தனிமை படுத்தும் போது நாமும் அனாதைகள் தான் அப்போது அவர்களை நாம் தனிமை படுத்தவில்லை என்றால் அவர்களும் அனாதைகள் இல்லை.
என்றும் அன்புடன் உங்கள் சோதிடர் ஆதித்யா விசாகா
No comments:
Post a Comment