நீ ஒவ்வொரு முறையும் புதிதாய் பிறக்கின்றாய் உன் மனமகிழ்வில்.
நீ ஒவ்வொரு முறையும் இறகின்றாய் உனக்கு துன்பங்கள் வரும்போது.
உனக்கு இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகிறது அதுபோல நீ தினமும் இறக்கிறாய் தினமும் பிறக்கிறாய்.
நீ பிறக்கவும் இல்லை நீ இறக்கவும் இல்லை.
என்றும் அன்புடன் உங்கள் சோதிடர் ஆதித்யா விசாகா .
https://www.facebook.com/kgadithyavishakha
No comments:
Post a Comment