உங்கள் மனம் மதம் கொண்ட யானை போல் .....!!
அதை அடக்குவது எப்போது என்றாவது உங்கள் மனம் உங்கள் கட்டுபாட்டில் இயங்கி இருக்கிறதா.....???
என்னடா கேள்வி நான் நினைக்கிற படிதான் நடக்குது என்று சொல்ல தோன்றும் ஆனால் குழப்பாமல் உங்கள் மனம் எவ்வாறு உங்கள் நினைவுகளை உங்களுக்கு தருகிறது உங்கள் மனம் கட்டுக்குள் இருகிறத இல்லையா என்று சற்று யோசித்து சொல்லவும்.
உங்கள் மனம் கட்டுபாடு இல்லாமல் அலைகொள்ளும் நிலை பெறாமல் இருந்தால் அங்கும் இங்கும் அலையும் ஒரு நிலையாக இராது சிந்தகளை ஊக்குவித்து உங்களை நிலை இல்லாமல் பண்ணும்.
கவனமாக கையாளுங்கள் உங்கள் மனம் உங்கள் வசப்படும்.
என்றும் அன்புடன் உங்கள் சோதிடர் ஆதித்யா விசாகா
No comments:
Post a Comment